Temples in and Around Kumbakonam
கும்பகோணம் கோயிகள் 62.
சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும்.
Read More ...கும்பகோணம் கோயிகள் 62.
சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும்.
Read More ...காணாமல் போகும் உறவுகள்…!
அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!
மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
இருபது வருடங்கள் முன்னாடி… அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா..!! என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை…!!
Read More ...நெகிழ்ந்து போன அன்பு.
‘‘அமெரிக்க பணக்காரர் ஒருவர் தன் தாயின் பிறந்த நாளன்று பரிசு வாங்க காரில் புறப்பட்டார். நகரின் பெரிய பூக்கடைக்கு சென்று, '’ பூங்கொத்து என்ன விலை’' எனக் கேட்டார்.
‘‘250 டாலர்’’ என்ற உடன் ‘‘இதை விட நல்லது இருக்கிறதா?’’ என்றதும் வேறொன்றை எடுத்து, ‘‘இந்தப்பூ ஆர்கிட் வகையைச் சேர்ந்தது. ஒரு வாரத்திற்கு வாடாமல் இருக்கும். விலை 500 டாலர்’’ என்றார் கடைக்காரர்.
Read More ...வரலாற்றில் இன்று..
அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1908).
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்…!
Read More ...👏👏👏👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏
நெஞ்சம் தொட்ட பதிவு…
காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..
ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான், இதை பார்த்த மனைவி “ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?” என்று வினவினாள்…
Read More ...I just made my first contribution to the Open Source Community - AngularHive run by my good friend UdhayaKumar Govindarajan via who is running a fundraising campaign for running the Angular Meetups via meetup.com website.
Read More ...பெண்கள் வெள்ளியில் மெட்டி அணிவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா !!
இப்படியுமொரு காரணம் இருக்கிறதா !!
Read More ...குட்டி கதை - ஜோதிடம்
அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
Read More ...